பட்டா வழங்கக்கோரி மனு

img

பட்டா வழங்கக்கோரி மனு

தொட்டிபட்டி ஊராட்சி கோனாம்பரப்பு பகுதி மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.